ஆப்நகரம்

அரை நிர்வாணமாக போராடிய இரண்டு பெண்களுக்கு தலா ரூ77 ஆயிரம் அபராதம்

கடந்தாண்டு நவம்பர் மாதம் பாரீஸ் நகரில் ஃபிமென் என்ற அமைப்பை சார்ந்த இருண்டு பெண்கள் மேலாடையின்றி அரை நிர்வாணமாக ஆர்பாட்டம் ஒன்றை நடத்தினர்.மேலும் அவர்கள் தங்கள் உடலில் "ஃபிரி ரேப்" என எழுதியிருந்தனர்.

Samayam Tamil 29 May 2019, 5:16 pm
கடந்தாண்டு நவம்பர் மாதம் பாரீஸ் நகரில் ஃபிமென் என்ற அமைப்பை சார்ந்த இருண்டு பெண்கள் மேலாடையின்றி அரை நிர்வாணமாக ஆர்பாட்டம் ஒன்றை நடத்தினர்.மேலும் அவர்கள் தங்கள் உடலில் "ஃபிரி ரேப்" என எழுதியிருந்தனர்.
Samayam Tamil அரை நிர்வாணமாக போராடிய இரண்டு பெண்களுக்கு ரூ77 ஆயிரம் அபராதம்


இந்த விவகாரம் அப்பொழுது பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் இந்த இரு பெண்கள் மீது அந்நாட்டு கோர்ட்டில் வழக்கு நடந்தது.

அந்த வழக்கிற்கான தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும்படி நடந்து கொண்டதால் இரு பெண்களுக்கும் தலா 1000 யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் 78ஆயிரம்) அபராதம் விதித்து கோர்ட் தீர்பளித்துள்ளது.

அடுத்த செய்தி