ஆப்நகரம்

யாருமே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆற்றுகிறார் இந்த மோடி? - வாயை கொடுத்து வாங்கி கட்டும் பிஜேபி..!

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற தால் ஏரிக்கு சென்றபோது அங்கு யாருமே இல்லாத நிலையில் பிரதமர்மோடி மக்களை பார்த்து கையைசப்பது போல கேமராவை பார்க்கும் போது எல்லாம் கையை அசைக்கிறார். யாருமே இல்லாத இடத்தில் யாருக்காக இவர் கையசைக்கிறார் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Samayam Tamil 5 Feb 2019, 5:23 pm
பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் பகுதிக்கு சென்றார். அங்கு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை துவங்கி வைப்பதற்காக அங்கு அவர் சுற்று பயணம் மேற்கொண்டார். ஜம்மூ, ஸ்ரீநகர், லே, ஆகிய பகுதிகளில் இவர் பயணம் மேற்கொண்டார்.
Samayam Tamil யாருமே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆற்றுகிறார் இந்த மோடி?


அவரின் பயணத்திற்காக தீவிரமான பாதுகாப்பு வழங்கப்பட்டது. காஷ்மீர் மாநிலம் முழுவதும் செல்போன் சேவைகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது. இது மட்டும் அல்லாமல் அவர் செல்லும் பாதைகளில் பலத்த சோதனைகள் நடத்தப்பட்டது.

Read More: செக்ஸ் சாட் செய்து வசமாக சிக்கி கொண்ட மதன் கெளரி..! அரை நிர்வாண புகைப்படங்களும் வெளியானது..!
இந்நிலையில் அவர் சுறஅறு பயணத்தின் போது காஷ்மீரில் புகழ்பெற்ற தால் ஏரியை பார்வையிட்டார். அதன் வீடியோ பா.ஜ.,வின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் வெளியானது. அதில் பிரதமர் மோடி சிலருக்கு கை காட்டுவது போல இருந்தது.
மோடி வந்தால் தால் ஏரி பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பொதுமக்களுக்கு அங்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் யாருமே இல்லாத இடத்தில் அவர் யாருக்கு கை காட்டினார் என பெரும் கேலி கிண்டல்கள் சமூகவலதளத்தில் எழுந்துள்ளது. அதை கீழே காணுங்கள்.

Read More: மக்களிடம் ஏமாற்றப்பட்ட ரூ43 ஆயிரம் கோடி...! சாரதா சிட் பண்ட் மோசடி முழு தகவல்கள்..!

Read More: 7 ஆண்டுகளாக போலீசை சுற்றவிட்ட கொலை குற்றவாளி..! எப்படி சிக்கினார் தெரியுமா?


Read More: ராகுல் ஆசியுடன் மோடியை வதம் செய்த பிரியங்கா...! சர்ச்சைக்குள்ளான பேனர்..!

Read More: திருமணமாகி முதலிரவுக்கு முன்பே கணவனை விவாகரத்து செய்த மனைவி..! சாப்பாட்டில் நடந்த சண்டையால் விபரீதம்..!

அடுத்த செய்தி