ஆப்நகரம்

#PrayforNesamani: மெழுகுவர்த்தி பிராத்தனை, இலவச நீர் மோர் ன்னு ரொம்ப எல்லை மீறி போறீங்கடா...!

நேற்று இரவு முதல் இந்தியாவே நேசமணிக்காக பிராத்தனைகளை மேற்கொண்டு வருகிறது. சமூகவலைதளங்களில் மட்டும் இந்த விவகாரம் பெரும் வைரலாக போய் கொண்டிருந்த நேரத்தில் தற்போது அது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.

Samayam Tamil 30 May 2019, 6:05 pm
நேற்று இரவு முதல் இந்தியாவே நேசமணிக்காக பிராத்தனைகளை மேற்கொண்டு வருகிறது. சமூகவலைதளங்களில் மட்டும் இந்த விவகாரம் பெரும் வைரலாக போய் கொண்டிருந்த நேரத்தில் தற்போது அது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.
Samayam Tamil ரொம்ப எல்லை மீறி போறீங்கடா


மதுரையில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் இன்று பணி முடித்து செல்லும் போது இன்று மெழுகுவர்த்தி ஏந்தி நேசமணிக்காக பிராத்தனை நடத்தினர்.

அதே போல இன்று பகலில் கடும் வெயிலாக இருந்த சூழ்நிலையில் நேசமணிக்காக பிரத்தனை செய்ய வேண்டி ஒர கடைக்காரர் தன் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக நீர் மோர் வழங்கினார்.

இந்த இரு புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் அளவில் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி