பொதுவாக நாம் எல்லோரும் குழந்தையாக இருக்கும்போது ஒரு பேப்பரில் நாம் அம்மா அப்பா, நமது குடும்பத்தை வரைந்து அதை நாம் தாய் தந்தையரிடம் காட்டியிருப்போம். அதை பார்த்து அவர்கள் சந்தோஷப்பட்டிருப்பார்கள். இன்று நம் குழந்தைகளும் நம்மையும் நம் குடும்பத்தையும் சேர்த்து புகைப்படமாக வரைந்து நம்மிடம் காட்டும் போது நாம் சந்தோஷப்படுவோம். இப்படி குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை வரைவது குழந்தைகள் பெற்றோர்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை காட்டும். இப்படியாக தன் தாயை மகன் வரைந்த புகைப்படத்தை மகன் பள்ளி முழுவதும் காட்டி அசிங்கப்படுத்திய சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. நிக்கி பிரிட்டான் என்ற பெண்ணின் மகன் பள்ளியில் கேஜி வகுப்பு படித்து வருகிறான். இவர் சமீபத்தில் பள்ளியில் பெற்றோர்களை வரைந்து வரும் படி சொன்ன நிலையில் அவன் தன் தாயின் புகைப்படத்தை வரைந்து அதற்கு முகம், சூ, சிரிப்பது போன்ற வாய் எல்லாவற்றையும் வரைந்த அவர் அவன் அம்மாவிற்கு ஆடையில்லாமல் நிர்வாணமாக இருப்பது போல வரைந்திருந்தான்.
தான் வரைந்து வந்த படத்தை பள்ளியில் அனைவரது முன்பும் காட்டியுள்ளான். இதை பார்த்த பலர் திகைத்துவிட்டனர். இந்த புகைப்படத்தை அவன் தன் தாய்க்கு காட்டியுள்ளான் அவரும் திகைத்துவிட்டார். இந்த சம்பவத்தை அவரது தாயே சமூகவலைத்தளத்தில்பதவிட்டுள்ளார். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்
தான் வரைந்து வந்த படத்தை பள்ளியில் அனைவரது முன்பும் காட்டியுள்ளான். இதை பார்த்த பலர் திகைத்துவிட்டனர். இந்த புகைப்படத்தை அவன் தன் தாய்க்கு காட்டியுள்ளான் அவரும் திகைத்துவிட்டார். இந்த சம்பவத்தை அவரது தாயே சமூகவலைத்தளத்தில்பதவிட்டுள்ளார். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்