ஆப்நகரம்

காரு மேல ஐபிஎல் ஸ்கோரு...! அட இப்படி எல்லாம் யோசிக்க இவங்களுக்கு யாரு சொல்லி கொடுத்தது?

தெலுங்கானாவை சேர்ந்த டாக்ஸி டிரைவர் ஒருவர் தனது டாக்ஸி மேலே ஒரு எல்இடி போர்டை செட் செய்து அதில் ஐபிஎல் வைவ் ஸ்கோரை டிஸ்பிளே செய்து வருகிறார்.

Samayam Tamil 8 Apr 2019, 6:09 pm
இந்தியாவில் தற்போது ஐபிஎல் திருவிழா கலைகட்டி வருகிறது தினமும் மாலையில் ஒவ்வொரு டீம் மோதும் போதும் இணையதளங்களில் எல்லாம் ஐபிஎல் ஸ்கோர்களையும், ஐபிஎல்லை வைவ் ஸ்டிரீம் செய்து பார்க்கவும், இணையதள டிராபிக் அதிகமாக இருந்து வருகிறது.
Samayam Tamil காரு மேல ஐபிஎல் ஸ்கோரு

Read More: இந்த வயசுலயே ஸ்கூல "கட்" அடிக்க இப்படியெல்லாம் ஐடியா பண்ணுதே இந்த பொண்ணு...!

இந்நிலையில் தெலுங்கானாவை சேர்ந்த டாக்ஸி டிரைவர் ஒருவர் தனது டாக்ஸி மேலே ஒரு எல்இடி போர்டை செட் செய்து அதில் ஐபிஎல் வைவ் ஸ்கோரை டிஸ்பிளே செய்து வருகிறார்.

Read More: குபீர் சிரிப்பை கிளப்பும் பா.ஜ., வின் போலி தேர்தல் அறிக்கை...! யாரு பார்த்த வேலைடா இது?
சிஎஸ்கே, பஞ்சாப் இடையே போட்டி நடந்த போது இந்த காரை ஸ்பாட் செய்த ஒருவர் அதை போட்டோ எடுத்து ரெட்டிட் என்ற சமூகவலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். இவரது இந்த செயல் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அடுத்த செய்தி