கனடா நாட்டில் உள்ள நயகரா நீர் வீழ்ச்சியில் கடந்த 1918ம் ஆண்டு இரண்டு பேருடன் பயணித்த கப்பல் ஒன்று பாறைகளுக்கு இடையே சிக்கியது. அந்த கப்பல் மீட்கப்பட முடியாமல் சிக்கியது. அதிலிருந்த 2 பேர் மட்டும் மீட்கப்பட்டனர். இறுதியாகக் கப்பல் நீருக்குள் மூழ்கியது.
Also Read : அடேய்... நீங்க எல்லாம் எங்க இருந்துடாப்பா வர்றீங்க? - வைரலாகும் வீடியோ
இந்நிலையில் தற்போது கனடாவில் ஏற்பட்ட பெரும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 101 ஆண்டுகள் பழமையான இந்த கப்பல் தற்போது வெளியில் வந்துள்ளது. கடந்த 1ம் தேதி கப்பலின் பக்கவாட்டு பகுதி மட்டும் வெளியே தெரிந்த நிலையில் தற்போது முழு கப்பலும் வெளியே தெரிந்துவருகிறது. நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கப்பலை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.
Also Read : அடேய்... நீங்க எல்லாம் எங்க இருந்துடாப்பா வர்றீங்க? - வைரலாகும் வீடியோ
இந்நிலையில் தற்போது கனடாவில் ஏற்பட்ட பெரும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 101 ஆண்டுகள் பழமையான இந்த கப்பல் தற்போது வெளியில் வந்துள்ளது. கடந்த 1ம் தேதி கப்பலின் பக்கவாட்டு பகுதி மட்டும் வெளியே தெரிந்த நிலையில் தற்போது முழு கப்பலும் வெளியே தெரிந்துவருகிறது. நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கப்பலை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.