ஆப்நகரம்

பட்டபகலில் பொது இடத்தில் ஆடைகளின்றி போதையில் செக்ஸ் செய்த தம்பதி; லண்டனில் வைரலாகும் வீடியோ

லண்டனில் உள்ள ஒரு பார்க்கில் பட்டபகலில் ஒரு ஆணும் பெண்ணும் ஆடைகளின்றி செக்ஸ் செய்து கொண்டிருந்த வீடியோ வைரலாக பரவியது. பலர் இந்த சம்பவத்தை கண்டித்து சமூகவலைதளங்களில் கண்டனங்களை பதிவிட்டனர்.

Samayam Tamil 20 May 2019, 10:09 am
லண்டனில் உள்ள ஒரு பார்க்கில் பட்டபகலில் ஒரு ஆணும் பெண்ணும் ஆடைகளின்றி செக்ஸ் செய்து கொண்டிருந்த வீடியோ வைரலாக பரவியது. பலர் இந்த சம்பவத்தை கண்டித்து சமூகவலைதளங்களில் கண்டனங்களை பதிவிட்டனர்.
Samayam Tamil பட்டபகலில் பொது இடத்தில் ஆடைகளின்றி போதையில் செக்ஸ் செய்த தம்பதி


இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில் பல திடுக்கிடும் கதவல்கள் வெளியானது. வைரலாக பரவிய வீடியோ எடுக்கப்பட்ட இடம் ஆக்ஸ்ஃபோர்டுஷேர் பகுதி என்றும் கடந்த மே 11ம் தேதி இந்த சம்பவம் நடந்ததும் தெரியவந்ததது.

மேலும் பட்டபகலில் பொதுமக்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பு மக்களும் அதிகம் வரும் பார்க்கில் ஆடைகளை அவிழ்த்து செக்ஸில் ஈடுபட்டவர்கள். போதை பொருளை உட்கொண்டிருந்தார்கள் எனவும் அதனால் மெய் மறந்து அவர்கள் செக்ஸில் ஈடுபட்டர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து 30 வயது பெண் ஒருவரை போலீசார் பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக நடந்து கொண்டது மற்றும் போதை மருந்துகளை உட்கெண்டது ஆகிய பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் கூறும்போது: "நடந்த சம்பவத்திற்கு சாட்சியாக அந்த நேரத்தில் பார்க்கில் அதை பார்த்த யாரும் வரவில்லை. இந்த வீடியோவை எடுத்தவரையும் தொடர்பு கொண்டு சாட்சியம் அளிக்கும் படி கேட்டோம் அவரும் மறுத்துவிட்டார்.

இது போன்ற சம்பவங்கள் நடப்பது அரிதான விஷயம் தான். ஆனால் இது போன்ற சம்பவங்கள் ஏதேனும் பொது இடத்தில் நடந்தால் மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்" என கூறினார்.

அடுத்த செய்தி