ஆப்நகரம்

இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசா? அட காமெடி பண்ணாதீங்கப்பா..!

இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை விடுவித்தற்காக பாக்., பிரதமர் இம்ரான் கானிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என அந்நாட்டு மக்கள் டுவிட்டரில் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கான ஆன்லைன் மனுக்களும் வழங்கப்படுகிறது.

Samayam Tamil 2 Mar 2019, 2:40 pm
இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை பாக்., அரசு அமைதியின் வெளிப்பாடாக இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது. இந்த சம்பவத்திற்கு பின்னர் பல பாகிஸ்தானியர்களும் இந்தியர்களும் பாக்., பிரதமர் இம்ரான் கானிற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வந்தனர்.
Samayam Tamil இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசா? அட காமெடி பண்ணாதீங்கப்பா..!


இந்நிலையில் ரமீஸ் ஆசிப் என்பவர் சேஞ்ச் என்ற இணைய தளத்தில் சர்வதேச அளவில் பாக்., பிரதமர் இம்ரான்கானிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Read More: ஆன்லைன் கேமில் ரூ9 கோடி வென்ற பெங்களூரு பெண்..! என்ன கேம் தெரியுமா?

அபிநந்தனை விடுதலை செய்தது மூலம் இருநாட்டிற்கு இடையே உருவாகவிருந்த போரை தடுத்ததாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நேற்று டுவிட்டரில் #NobelPeacePrizeForImranKhan என்ற ஹேஸ்டேகை பாக் மக்கள் தேசிய அளவில் டிரெண்ட் செய்தனர்.
Read More: பாக்., ராணுவ விமானியை இந்திய ராணுவ வீரர் என நினைத்து அடித்தே கொன்ற பாக்., மக்கள்..!
Read More: மோடிக்கு முத்தமிடும் பெண் வைரலாகும் டிக்டாக் வீடியோ...!
Read More: பா.ஜ., வை திட்டும் அபிநந்தனின் போலி மனைவி..! வேகமாக பரவும் வீடியோ..!

அடுத்த செய்தி