ஆப்நகரம்

மந்திரம் ஓத புதிய தொழிற்நுட்பம் அறிமுகம்; பெங்களூருவில் நடந்த யாகத்தில் செம கூத்து

பெங்களூருவில் உள்ள ஹல்சூர் சோமேஸ்வரா கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தாண்டு சிறப்பான மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டது.

Samayam Tamil 10 Jun 2019, 5:48 pm
பெங்களூருவில் உள்ள ஹல்சூர் சோமேஸ்வரா கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தாண்டு சிறப்பான மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டது.
Samayam Tamil பெங்களூருவில் நடந்த யாகத்தில் செம கூத்து


இந்த யாகத்தின் போது, கோவில் பூசாரிகள் ஒரு பெரிய அண்டாவிற்குள் தண்ணீர் நிரப்பி அதற்குள் அமர்ந்து மந்திரங்களை படித்தனர். இந்த முறை கடந்த சில ஆண்டுகளாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறிப்பட்ட கோவில் நடந்த மழை வேண்டி நடந்த யாகத்தில் ஆண்டா தண்ணீருக்குள் அமர்ந்திருந்தவர்கள் தங்களின் செல்போனில் மந்திரங்களை பதிவு செய்து வைத்து அதை பார்த்து படித்தனர்.

இந்த புகைப்படம் வெளியான போது அவர் சமூகவலைதளத்தை பயன்படுத்துவது போல தெரிந்தது. இதனால் நெட்டிசன்கள் பலர் குபீர் சிரிப்பை கிளப்பும் கமெண்ட்களை போட்டு வருகின்றனர். அதில் சிலவற்றை கீழே பாருங்கள்.





அடுத்த செய்தி