ஆப்நகரம்

புளிச்சமாவுக்காக சண்டை போட்ட ஜெயமோகனை வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

நேற்று இரவு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் உள்ள ஒரு கடைக்கு தோசை மாவு வாங்க சென்றபோது அங்கு ஏற்பட்ட தகராறில் அவரை அந்த கடைக்காரர் தாக்கியுள்ளார்.

Samayam Tamil 15 Jun 2019, 10:52 am
நேற்று இரவு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் உள்ள ஒரு கடைக்கு தோசை மாவு வாங்க சென்றபோது அங்கு ஏற்பட்ட தகராறில் அவரை அந்த கடைக்காரர் தாக்கியுள்ளார்.
Samayam Tamil புளிச்சமாவுக்காக சண்டை போட்ட ஜெயமோகனை வச்சு செய்யும் நெட்டிசன்கள்


இது குறித்து ஜெயமோகன் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது சமூகவலைதளத்தை ஆக்கிரமித்துள்ளது. ஜெயமோகன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பலர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் சிலவற்றை கீழே காணலாம்.




















அடுத்த செய்தி